Wednesday, June 9, 2010

தமிழ்ப்பால்



தாய்க்கு பிறந்தவர்கள் 
தாய்மொழியில் பேசினால் 
நகைக்கிறார்கள் . . .

அன்று சின்னஞ்சிறு வயதில்
குடித்தாயடா உனது தமிழ்ப்பாலை 
இன்று அது உனக்கு புறை யேரிக்கூட
போகவில்லையா ?
- அரவிந்த் நாராயணன்