Friday, July 30, 2010

கரைச்சல்


காகம் கரைகையில்
கரைந்து போய்
வாசலைப் பார்த்தேன் 
என் கண்கள் 
தான் கரைந்தன 
கதவுகள் கரையவில்லை !

- அரவிந்த் நாராயணன்