Thursday, December 2, 2010

உத்தமனாகிய நான்


உத்தமனாகிய நான் !
-------------------------------------

சில  நேரங்களில்  சில  மனிதர்கள் 

சிற்சில  எண்ணங்களுடன்
 பற்பல  முறைகளில்  கதைக்கையில்,
 கதை  என்ற  ஒன்றும்  நிஜமாகிப்போகுதடா !
அதிலே  பல  உண்மைகளும்  செத்து  வீழ்குதடா !
இதுவென்று அதுவென்று யான் சொல்லல் ஆகுமோ !
இதன்று அது என்று சொல்லிவிட்டால் வாழுமோ !
கனவென்ற ஒன்று காற்றில் மிதக்காவிட்டலும்,
கண்ணீரில் மிதக்காதோ ?
அதை துடைக்கும் கரங்கள் எனை வந்து சேராதோ ?


- அரவிந்த் நாராயணன்