Saturday, January 30, 2010

அம்மா




உன்னை மலர் என்று கூறவா ?
     வேண்டாம் அது வண்டுகளுக்கே சொந்தம் 

உன்னை தென்றல் என்று கூறவா ?
     வேண்டாம் அது எல்லோருக்கும் சொந்தம் 

உன்னை வண்ணநிலவு என்று கூறவா ?
     வேண்டாம் அது நீலவானுக்கே சொந்தம் 

உன்னை அலைகள் என்றுதான் கூறவா ?
     வேண்டாம் அது கடலுக்கே சொந்தம் 

உன்னை என் உயிர் என்றுதான் கூறுவேன் 
     ஏனெனில் அது எனக்கு மட்டுமே சொந்தம் !!!

- அரவிந்த்


1 விமர்சனங்கள்:

Unknown said...

God makes everything as our thought, but 'amma' brought me in this world. so amma is god

Post a Comment

உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை !

உங்கள் உலாவியில் எந்த தளத்தில் வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்ய ஆவலாக உள்ளதா?

பைர்பாக்ஸ் உபயோகிப்போர் இங்கு அழுத்தவும்
மற்றவர் இங்கே அழுத்தவும் / கணிப்பொறிக்கான மென்பொருளை நிறுவிக்கொள்ள இங்கே அழுத்தவும்