Sunday, January 31, 2010

ஏமாற்றம்



தோன்றும் கற்களெல்லாம் சிலையாவதில்லை

மலரும் மலர்களெல்லாம் மனம் வீசுவதில்லை 

வீசும் காற்றெல்லாம் தென்றலாவதுமில்லை

மின்னும் பொருளெல்லாம் இரத்தினமாவதுமில்லை 

நண்பா !     பிறகு நீ மட்டும் ஏன் 

பார்க்கும் பெண்கள் அனைவரும் 

அவளைப் போல் ஏமாற்றுபவர்கள் 

என்றே நினைக்கிறாய் ?


- அரவிந்த்


0 விமர்சனங்கள்:

Post a Comment

உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை !

உங்கள் உலாவியில் எந்த தளத்தில் வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்ய ஆவலாக உள்ளதா?

பைர்பாக்ஸ் உபயோகிப்போர் இங்கு அழுத்தவும்
மற்றவர் இங்கே அழுத்தவும் / கணிப்பொறிக்கான மென்பொருளை நிறுவிக்கொள்ள இங்கே அழுத்தவும்