Friday, July 30, 2010

கரைச்சல்


காகம் கரைகையில்
கரைந்து போய்
வாசலைப் பார்த்தேன் 
என் கண்கள் 
தான் கரைந்தன 
கதவுகள் கரையவில்லை !

- அரவிந்த் நாராயணன்


2 விமர்சனங்கள்:

மதுரை சரவணன் said...

//என் கண்கள்
தான் கரைந்தன
கதவுகள் கரையவில்லை !//

கவிதை வரிகள் அருமை. வாழ்த்துக்கள்

Aravindh Narayanan said...

நன்றி மதுரை சரவணன் அவர்களே !

Post a Comment

உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை !

உங்கள் உலாவியில் எந்த தளத்தில் வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்ய ஆவலாக உள்ளதா?

பைர்பாக்ஸ் உபயோகிப்போர் இங்கு அழுத்தவும்
மற்றவர் இங்கே அழுத்தவும் / கணிப்பொறிக்கான மென்பொருளை நிறுவிக்கொள்ள இங்கே அழுத்தவும்