Friday, October 1, 2010

முற்றுபுள்ளி



எண்ணிய எழுத்துக்களை கவிதையாக

வரைந்தேன், கண்களுக்கு அது ஓவியமானது..

படித்தேன், காதுகளுக்கு அது இசையானது..

உணர்ந்தேன், எண்ணங்களுக்கு ஒரு உணருதல் கிடைத்தது..

பாடினேன், மெய் சிலிர்த்தது..

இவை அனைத்தையும் அவளிடமிருந்து கண்ட நான்..

உருகிப்போய் எனது எழுத்துகளின் ஓரத்தில் நின்றேன் 

முற்றுபுள்ளியாய் !
- அரவிந்த் நாராயணன்


0 விமர்சனங்கள்:

Post a Comment

உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை !

உங்கள் உலாவியில் எந்த தளத்தில் வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்ய ஆவலாக உள்ளதா?

பைர்பாக்ஸ் உபயோகிப்போர் இங்கு அழுத்தவும்
மற்றவர் இங்கே அழுத்தவும் / கணிப்பொறிக்கான மென்பொருளை நிறுவிக்கொள்ள இங்கே அழுத்தவும்