Tuesday, February 2, 2010
Monday, February 1, 2010
துன்பமே தொலைந்து போ
ஏ துன்பமே !
புயலாக வந்து மீனவர்களை வருத்துகிறாய்
மழையாக வந்து ஏழைகளை அழவைக்கிறாய்
வறுமையாக வந்து பாமரனை கலைக்கிறாய்
நோயாக வந்து செல்வந்தனையும் கெடுக்கிறாய்
இன்னும் நீ யாரை எதிர் பார்க்கிறாய்
இனியும் இராதே ! தொலைந்து போ !
- அரவிந்த்
Subscribe to:
Posts (Atom)

