Monday, February 1, 2010

துன்பமே தொலைந்து போ


ஏ துன்பமே !                                              

புயலாக வந்து மீனவர்களை வருத்துகிறாய் 

மழையாக வந்து ஏழைகளை அழவைக்கிறாய் 

வறுமையாக வந்து பாமரனை கலைக்கிறாய் 

நோயாக வந்து செல்வந்தனையும் கெடுக்கிறாய் 

இன்னும் நீ யாரை எதிர் பார்க்கிறாய் 

இனியும் இராதே ! தொலைந்து போ !

- அரவிந்த்


0 விமர்சனங்கள்:

Post a Comment

உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை !

உங்கள் உலாவியில் எந்த தளத்தில் வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்ய ஆவலாக உள்ளதா?

பைர்பாக்ஸ் உபயோகிப்போர் இங்கு அழுத்தவும்
மற்றவர் இங்கே அழுத்தவும் / கணிப்பொறிக்கான மென்பொருளை நிறுவிக்கொள்ள இங்கே அழுத்தவும்