Monday, March 8, 2010

வைகறைத் தூறல்


மதியின் பிரிவிற்காக 

கண்ணீர் விடக் காத்திருக்கும் 

வான் நதியைக் கண்டு 

வாடுகிறது இந்த பூமித்தாமரை ~! ! !~


- அரவிந்த் நாராயணன்


எதிர்ப்பார்ப்பு : நான் எழுதியதில் என்னைக்கவர்ந்த வரிகள் இவை. உங்களது கருத்துக்களுடன் சிறு உரையாட ஆசை. விமர்சியுங்களேன் ! உங்களது விமர்சனங்களே என் பேனாவின் மை !


0 விமர்சனங்கள்:

Post a Comment

உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை !

உங்கள் உலாவியில் எந்த தளத்தில் வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்ய ஆவலாக உள்ளதா?

பைர்பாக்ஸ் உபயோகிப்போர் இங்கு அழுத்தவும்
மற்றவர் இங்கே அழுத்தவும் / கணிப்பொறிக்கான மென்பொருளை நிறுவிக்கொள்ள இங்கே அழுத்தவும்