Saturday, March 6, 2010

அழுகை

 

அலைகள் மோதுகின்றன என்பதற்காக 

பாறைகள் அழவில்லை 

ஜன்னல்கள் தடுக்கின்றன என்பதற்காக

தென்றலும் அழவில்லை 

முகில்கள் மறைக்கின்றன என்பதற்காக 

ஆதவனும் அழவில்லை 

நண்பா ! பிறகு அவள் என்ன கூறிவிட்டால் 

என்று நீ மட்டும் அழுது கொண்டே இருக்கிறாய் ?

- அரவிந்த் நாராயணன் 


0 விமர்சனங்கள்:

Post a Comment

உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை !

உங்கள் உலாவியில் எந்த தளத்தில் வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்ய ஆவலாக உள்ளதா?

பைர்பாக்ஸ் உபயோகிப்போர் இங்கு அழுத்தவும்
மற்றவர் இங்கே அழுத்தவும் / கணிப்பொறிக்கான மென்பொருளை நிறுவிக்கொள்ள இங்கே அழுத்தவும்