Saturday, March 13, 2010

கனவோடு நிஜமாக


ஏனோ தெரியவில்லை 
உன் நினைவுகள் மட்டுமே 
என் இரவுகளில் சங்கமிக்கின்றன !

அதில் நாம் சந்தித்திருந்த 
பசுமையான பாலைகளும் 
நம்மோடு உறவாடிய 
சுகமான தென்றல்களும்
நிழலிலிருந்து நிஜமேடுத்து 
வியாபிக்கின்றன !

சட்டென எழுந்தேன் 
பல மின்னல்கள் பாய்ந்த உணர்ச்சி !

அப்பொழுது தான் புரிந்தது 
என் கனவில் நீ 
புன்னகைத்தது !
- அரவிந்த் நாராயணன்


0 விமர்சனங்கள்:

Post a Comment

உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை !

உங்கள் உலாவியில் எந்த தளத்தில் வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்ய ஆவலாக உள்ளதா?

பைர்பாக்ஸ் உபயோகிப்போர் இங்கு அழுத்தவும்
மற்றவர் இங்கே அழுத்தவும் / கணிப்பொறிக்கான மென்பொருளை நிறுவிக்கொள்ள இங்கே அழுத்தவும்