Saturday, March 20, 2010

வாழ்க்கை


வாழ்க்கை -                                                             
வாழத் தெரிந்தவனுக்கு 
அது ஒரு கவிதை 
நான் கவிஞனாக 
இருக்க விரும்புகிறேன் 
உன்னை கவிதையாக 
எழுதுவதற்கு 
காதலெனும் எழுதுகோலைத் 
தருகிறாயா ?
- அரவிந்த் நாராயணன்


0 விமர்சனங்கள்:

Post a Comment

உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை !

உங்கள் உலாவியில் எந்த தளத்தில் வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்ய ஆவலாக உள்ளதா?

பைர்பாக்ஸ் உபயோகிப்போர் இங்கு அழுத்தவும்
மற்றவர் இங்கே அழுத்தவும் / கணிப்பொறிக்கான மென்பொருளை நிறுவிக்கொள்ள இங்கே அழுத்தவும்