Thursday, February 4, 2010

பனித்துளி


 

ஊரெல்லாம் விழுந்து கிடக்கும் 

"இரத்தினக் கற்கள்"

கையினில் அல்லவியலாது 

விழிகளில் ரசிக்கத்தான் முடியும் 

அணிகலனாக உடுத்தவியலாது 

சீண்டியதும் கரைந்தோடும் !

- அரவிந்த்
-------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு : நடுங்கிக்கொண்டிருந்த அந்த இருவில், எனது புதிய கேமெராவில் நான் எடுத்த புகைப்படம் அது !


0 விமர்சனங்கள்:

Post a Comment

உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை !

உங்கள் உலாவியில் எந்த தளத்தில் வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்ய ஆவலாக உள்ளதா?

பைர்பாக்ஸ் உபயோகிப்போர் இங்கு அழுத்தவும்
மற்றவர் இங்கே அழுத்தவும் / கணிப்பொறிக்கான மென்பொருளை நிறுவிக்கொள்ள இங்கே அழுத்தவும்