Sunday, February 7, 2010

நட்பு எனப்படுவது யாதெனில் ?

 

முகங்கள் 'தேவையில்லை'

  மனங்களே போதும் 

வயது ஒரு 'பொருட்டில்லை'

புரிதலே போதும் 

அந்தஸ்து 'அவசியமில்லை'

பாகுபாடற்ற உள்ளமே போதும் 

பாலின வித்தியாசம் ஒரு 'தடையில்லை'

கரையற்ற எண்ணங்களே போதும் 

இன்பத்தில் நட்புக்கு ஏதும் 'நிகரில்லை'

துன்பத்தில் அதன் பிரிவைப்போல் 'ஏதொன்றுமில்லை' !

- அரவிந்த்


0 விமர்சனங்கள்:

Post a Comment

உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை !

உங்கள் உலாவியில் எந்த தளத்தில் வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்ய ஆவலாக உள்ளதா?

பைர்பாக்ஸ் உபயோகிப்போர் இங்கு அழுத்தவும்
மற்றவர் இங்கே அழுத்தவும் / கணிப்பொறிக்கான மென்பொருளை நிறுவிக்கொள்ள இங்கே அழுத்தவும்