Wednesday, February 17, 2010

சின்னம்

 

காதல் எங்குள்ளது என்று கேட்டால் ?

இதயம் என்கிறான் !

அந்த இதயத்தையே அம்பெய்தி கொன்றுவிட்டு 

பின்பு காதலை இவன் எங்கிருந்து 

உணரப் போகிறான் ! 

- அரவிந்த்


0 விமர்சனங்கள்:

Post a Comment

உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை !

உங்கள் உலாவியில் எந்த தளத்தில் வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்ய ஆவலாக உள்ளதா?

பைர்பாக்ஸ் உபயோகிப்போர் இங்கு அழுத்தவும்
மற்றவர் இங்கே அழுத்தவும் / கணிப்பொறிக்கான மென்பொருளை நிறுவிக்கொள்ள இங்கே அழுத்தவும்