Tuesday, February 9, 2010

நிலா

 

சிற்பி சிலைகளை செதுக்குகிறான் 

அவனுக்கு சன்மானம் கிடைக்கிறது 

ஓவியன் ஓவியத்தை தீட்டுகிறான் 

அவனுக்கு புகழ்மாலை கிடைக்கிறது 

கவிஞன் கவிதைகளை படைக்கிறான் 

அவனுக்கோ பொற்காசுகள் கிடைக்கிறது 

நீ ... காதலுக்கு தூது போகிறாயே 

உனக்கு கிடைத்தது என்ன ?

                                                                      வெறும் தேய்மானம் தானோ ? . . .

- அரவிந்த்


0 விமர்சனங்கள்:

Post a Comment

உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை !

உங்கள் உலாவியில் எந்த தளத்தில் வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்ய ஆவலாக உள்ளதா?

பைர்பாக்ஸ் உபயோகிப்போர் இங்கு அழுத்தவும்
மற்றவர் இங்கே அழுத்தவும் / கணிப்பொறிக்கான மென்பொருளை நிறுவிக்கொள்ள இங்கே அழுத்தவும்