Wednesday, February 3, 2010

கதிரவக் காதல்



வைகறையில்,                                                             

உறங்கும் காதலியை தன் ஒளிக் 

கரங்களால் சீண்டினான் காதலன் 

விரிந்து மலர்ந்து இவளும் புன்னகைத்தால் 

நாள் முழுவதும் இன்பமே இவர்களுக்கு 

தூது போனது !                                                 


மாலையில்,                                                                   

தங்கள் பிரிவைத் தாங்க முடியாது 

அழுததின் விளைவு அவள் வாடினால் 

இவன் முகம் சிவந்தது, வாடிய அவள் 

உதிர்வதைக் கண்டு தானும் மறைந்தான் 

இருளும் சூழ்ந்தது !                                            
- அரவிந்த்


0 விமர்சனங்கள்:

Post a Comment

உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை !

உங்கள் உலாவியில் எந்த தளத்தில் வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்ய ஆவலாக உள்ளதா?

பைர்பாக்ஸ் உபயோகிப்போர் இங்கு அழுத்தவும்
மற்றவர் இங்கே அழுத்தவும் / கணிப்பொறிக்கான மென்பொருளை நிறுவிக்கொள்ள இங்கே அழுத்தவும்